தமிழ் நாட்டில் மதுவிலக்கை ஆதரித்த பாடகர் தேசத் துரோக வழக்கில் கைது..!!
— October 31, 2015தமிழகத்தில் மதுவிலக்கை வலியுறுத்தி பிர்சாரத்தில் ஈடுபட்ட கலைஞரும் பாடகருமான கோவன் என்கிற சிவதாஸ் தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இடது சாரி இயக்கமான, மக்கள் கலை இலக்கிய கழகத்தின் உறுப்பினரான இவர் மது விற்பனைக்கு எதிராக குரல் கொடுத்ததுடன் தமிழக அரசின் டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் மதுபான கடைகளை மூடுமாறு வலியுறுத்தியும் பாடல்களை இசைத்து வந்தார் என்றும் இவரது பாடல்கள் மாநில முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சிக்கும் வகையில் இருந்தாகவும் கூறப்படுகிறது. மது விற்பனைக்கு எதிராகவும் முதல்வர் ஜெயலலிதாவை கண்டிக்கும்…
Read more