அரோகரா கோஷத்துடன் நல்லூர் கந்தனின் இரதோற்சவம்
— August 29, 2019இலட்சக்கணக்கான அடியவர்களின் ‘அரோகரா’ கோஷத்துடன், யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தப் பெருமானின் தேர்த்திருவிழா இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் நான்கு திசைகளிலும் குழுமியிருந்த இலட்சக் கணக்கான அடியவர்களின் அரோகரா கோஷத்துடன் நல்லூர்க் கந்தன் தேரில் ஆரோகணித்தார். பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆடியமாவசைக்கு பின்னர்வரும் ஆறாம் நாளில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து மஹோற்சவங்கள் காலை, மாலை வேளைகளில் சிறப்புற இடம்பெற்றுவந்த நிலையில், நேற்றைய தினம் சப்பரத்திருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை…
Read more